தீ விபத்து : மும்பையின் முலுண்டில் உள்ள ஏழு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட பத்து பேர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் வெளியேறியுள்ளார். நாளை (17 ஆம் தேதி) முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 216 புள்ளிகள் குறைந்து 57,339 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 16,948 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளில் 57,510 புள்ளிகள் எனத்
10 ஆண்டுகளாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் ஆண்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்தியர்களின் பொதுவான தனி நபர்
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றம் என அமைச்சர் தகவல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு. தருமபுரி மாவட்டம் பொன்னகரம் அருகே பட்டாசு ஆலையில்
ஆக்ரோஷமான பனிச்சிறுத்தை : பனிச்சிறுத்தைகள் பெரிய பூனை குடும்பத்தின் கம்பீரமான உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்கள் நம்பமுடியாத வேட்டைக்காரர்களும்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளில் 50 மாணவர்கள் வரவில்லை என்பது குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு
தொடர் அமளி காரணமாக நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தில் அமளி: அதானி குழும முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து
மடகாஸ்கரில் ஏற்பட்ட ஃப்ரெடி எனும் புயலினால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர், மலாவி மற்றும் மொசாம்பிக்
தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதை எப்போதும் குடும்பம் முடிவு செய்யாது என சி. டி. ரவி கருத்து. வரும் மே 24-ஆம் தேதியுடன் சட்டமன்றத்தின் பதவி காலம்
வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன் கூட்டியே தேர்வு நட்ட்தும் திட்டம் இல்லை என அமைச்சர் பேட்டி. சென்னையில் செய்தியாளர்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுனருக்கு சாம்பலை அனுப்பி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் அவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். ஈரோடு
பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை செய்து வருகிறார். தமிழகத்தில் பால்
load more