உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. இதை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளத்தை டெஸ்லா தலைமை நிர்வாக
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது.
திரிபுராவின் முதல்வராக 2-வது முறையாக மாணிக் சகா இன்று பதவியேற்றார். 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக
திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம் முற்றியதில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த தமிழக நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில
மாதவரம் அருகே ஜீப்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலியானார். 2 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
உலக மகளிர் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பாக தினந்தோறும், வெயில், மழை என்று எதையும் பாராமல் இல்லங்கள் தோறும், கடைகள் தோறும் சென்று
பாஜக ஐ. டி. அணியில் இருந்து விலகிய அனைவரும் அதிமுகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர். பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ. டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு
சென்னை, ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். வட மாநிலத்தில் உற்சாகமாக
புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஜெ. ஜெ.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டுப்
புதுக்கோட்டை, கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ஜீவானந்தம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
load more