அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளதாக
தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தேர்தல் நடத்த ஆலோசனை நடத்த அதிமுக
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிக்க டீ கேட்ட மாமியாரை மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவதை அண்ணாமலை பக்குவத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்த மூன்று பேர் நிலை குறித்த தகவல் சற்று முன்
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மார்ச்-8 ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று (08/03/23) கொண்டாடப்படும் மகளிர்
ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக 'கர்ப் சன்ஸ்கார்' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட ஐ. டி. விங் நிர்வாகிகள், கூண்டோடு விலகியுள்ளதால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ. டி.
பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை என மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
சிங்கப்பூர் நாட்டில் இந்திய யோகா பயிற்சியாளார் மீது 5 இளம்பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 டெபாசிட் செய்யப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும்
ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு, ஹிஜாப் விவகாரத்தில், இளம்பெண் மாஷாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து, அங்கு மக்கள்
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு புதிய உச்சம் அடைந்துள்ளதாகவும், கடந்த 10 மாதங்களில் 20% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள்
load more