இந்தியா-இலங்கை இரு நாடுகள் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தியா-இலங்கை இடையேயான பணப்
தென்காசியில் பாமகவின் மகளிர் அணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை
மும்பையில் வங்கி மோசடியில் 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி களமிறங்குவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
புதிதாக பரவி வரும் எச்.3என்-2 வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்
தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும் என பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்
காஞ்சிபுரத்தில் உள்ள வஞ்சிவாஞ்சேரி குடியிருப்புப் பகுதிக்குள் புள்ளி மான் இறந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்
ஐதராபாத்தில் நடைபெற்ற ப்ராஜெக்ட் கே படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடனம், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம்,
தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சாப்பாட்டில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்களது விமானத்தில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை
ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவினர் பதவி விலக வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை
உத்தரப் பிரதேசத்தில் 85 வயது முதியவர் தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டதால், தனது 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அம்மாநில அரசுக்கு உயில் எழுதி
உலகமே உற்று நோக்கும் இடமாக கீழடி மாறி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம்,
மகளிர் ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. டபிள்யுபிஎல் எனும் மகளிர் ஐபிஎல் தொடர் கடந்த 4-ஆம்
load more