பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை என தகவல். சிபிஐ அதிகாரிகள் சோதனை: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு
புளோரிடா மாகாணத்தில், குழாய் நீரினால் முகத்தை கழுவும் பொழுது மூக்கு வழியாக மூளைக்கு சென்ற அமீபா எனும் ஒட்டுண்ணியால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவில்பட்டி சிறப்பு எஸ். ஐ முத்துராஜ் இன்று காலை விபத்தில் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு
இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது முதன்மை நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. மலிவு விலையில் சிகிச்சை: பட்ஜெட்டுக்கு பிந்தைய
வடமாநில தொழிலாளர்கள் என சாதாரணமாக நினைக்கிறோம் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தலைவர் பேட்டி. கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் ரயில்
சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலமானது அரசுக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. சென்னை அண்ணா மேம்பாலம்
மருத்துவக்கல்லூரிகளில் நுழைவதற்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட்- க்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. தேசிய தேர்வு முகமையானது(NTA),
அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது
தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி. கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு
கருவை சுமக்கும் போதே கர்ப்பிணி பெண்கள் ராமர், அனுமர், சத்ரபதி சிவாஜி பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை , இந்திய
மஹாராஷ்டிராவில் யூடியூப் வீடியோ பார்த்து 15 வயது சிறுமி தனக்கு தானே பிரசவம் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலியல் சீண்டல் : மகாராஷ்டிராவின்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது
பீகார் மாநில தொழிலாளர்களை சந்திக்க சென்னை வந்துள்ள லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் பேட்டி. வடமாநிலத்தவர் விவகாரம்: தமிழ்நாட்டில்
பிரபல நடிகரான சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் காதல் செய்வதை சித்தார்த் கடந்த ஆண்டு அதிதி
ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையம் அமைந்துள்ள பகுதியில் இந்தியாவிற்கு எதிரான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
load more