போச்சம்பள்ளி பகுதிகளில் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி மாமரங்களை காக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தருமபுரத்தில் நடைபெற்ற சத்யநாராயணா பூஜையில் 500க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கோவையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கை வரிசை காட்டி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தனிமையில் அழைத்து சென்று சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவருக்கு 7 ஆண்டு சிறை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சந்திப்பில், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசாவின் பிரதிநிதி கலந்து கொண்டு பேசிய சில கருத்துகள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
load more