புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள லட்சுமணம்பட்டியில் மகா சிவராத்திரியை ஒட்டி நடந்து வரும் ஜல்லிக்கட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 9
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அருகே நக்சலைட்டுகளின் தாக்குதலில் 3 காவல்துறையினர் வீரமரணம் அடைந்தனர். ஜகர்குண்டா வனப்பகுதியில் நடைபெற்ற
டெல்லி: ஜெர்மன் நாட்டு பிரதமர் ஓலாஃப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். குடியரசு தலைவர் மாளிகையில் ஜெர்மன் பிரதமர் ஓலாப்புக்கு
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் விவசாயிக்கு சிட்டா, அடங்கல் தர ரூ.1000 லஞ்சம் கேட்ட திருக்களப்பூர் விஏஓ பொற்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லஞ்சம்
சென்னை: காலை தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி. என். பி. எஸ். சி.
விழுப்புரம்: விழுப்புரம் ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்ற
சென்னை: குளறுபடிகள் ஏற்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். போட்டித்
திருவள்ளூர்: திருத்தணி முருகன்கோயில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மலைக்கோயில் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோயில் கடைகளை ஏலம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 29-ம் தேதி
சென்னை: காவலருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. பொய் வழக்கு பதிவு செய்து
டெல்லி: ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளதாக எம். பி. சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த
ராமநாதபுரம்: தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகளால் கைது
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் பகுதியில் விவசாயி பாஸ்கரன் வீட்டில் 42 சவரன் நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது.
டெல்லி: உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-10 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில்
சென்னை: தமிழகத்தில் குரூப்-2ம் குரூப்-2 ஏ முதன்மை தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் தமிழ் தகுதித் தேர்வு தாமதமாக
load more