ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதியில் விடிய விடிய பிளாக்கில் மதுவிற்பனை செய்வதாக கூறப்படுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர்
தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்,
உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவியாக உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும் என
கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானையை வனத்துறையினர் அதனை முள்ளி வனப்பகுதியில் விட திட்டமிட்டு லாரி மூலம் கொண்டு வந்தனர்.
தெலுங்கானாவில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையான இளைஞர் ஒருவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து போக்குவரத்து காவலர் ஒருவர் காப்பாற்றினார். ரங்கார
இங்கிலாந்தில், காய்கறி வரத்து குறைந்ததால், சில சூப்பர் மார்க்கெட்களில் காய்கறிகள் வாங்க உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரால்,
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கவுதம் அதானிக்கு142 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அக்கட்சியின் இடைக்கால
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தனது நாட்டின் அமைச்சர்கள் விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும்,
நெட்பிளிக்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட நாடுகளில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தனது பயன்பாட்டுக் கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளது.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும், அக்கட்சியின் தலைமை பதவியை பிடிக்க அதிமுக, தமது தாத்தாவோ, இபிஎஸ் தாத்தாவோ தொடங்கிய கட்சி
சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில், உள்ளே சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த 22ம் தேதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பணி குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்..'' என்பது போல்,
நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை, ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேலாண்மையிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஆடுகளை பட்டியில் அடைப்பது போன்று, ஆளுங்கட்சியினர் வாக்காளர்களை அடைத்து வைப்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்கட்சித்
load more