டெல்லி: நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நீட்
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவி ஏற்றுக்கொண்டார். விஜயவாடாவில் அப்துல் நசீருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரசாந்த்
டெல்லி: மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுப்பு கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொள்கை முடிவு
டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட ஊடங்கங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பல முறைகேடுகளில்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் அலுவலர் கூறியுள்ளார். அனுமதி அளிக்கப்பட்ட 107
சென்னை: ஓபிஎஸ் இன்று அடையாளம் இல்லாதவராக மாறியுள்ளார். ஓபிஎஸ் எத்தனை முறை முயற்சித்தாலும் இறுதி வெற்றி எங்களுக்கு தான் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது மின்சாரஒழுங்குமுறை ஆணையம் சார்பில்
டெல்லி: நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலை மீண்டும் நடத்த டெல்லி மேயர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வாக்கலுக்கும்போது
கோவை: வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுகிறது என்று கோவை எஸ். பி பத்ரி நாராயணன் கூறியுள்ளார். கஞ்சா புழக்கத்தில் மதம்,
திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் வேலை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ரேசனில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. கே. சிவகுமார்
மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம் செய்துள்ளனர். சொந்த காரணங்களுக்காக ஆஸி. சென்றுள்ள
லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்ட்டை கொட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக்கார்கள் ஊதா, மஞ்சள் நிற
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவை பிப் 27 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தூர் -
சென்னை: கோவையில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க தொடர் சோதனை நடத்தப்படுகிறது. கோவையை சேர்ந்த கோபிகிருஷ்ணன்
load more