டிஜி யாத்ரா மூலம் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல்
விருதுநகரில், மாணவிகளை அநாகரிகமான முறையில் பேசிய கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம், தெகந்தராபாத் ஆசிப் நகரில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் விஷால்(24). இவர் மொரட்பள்ளியில் உள்ள ஜீம்மில்
கர்நாடகாவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் முன்னால் சென்று
ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் ேமாடியை சந்தித்து இருதரப்பு
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். உலக
ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ வைரலானதையடுத்து டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து
நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்ப பெற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
துருக்கி-சிரியா எல்லையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் 43 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர்
மக்களிடம் சென்று நீதி கேட்போம் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று
சென்னை பிப்.25- இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்
வரும் 27, 28ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரம் தேவர் -யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கருப்பா நதி
சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள், ஜெயலலிதாவின்
load more