ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் திமுக அரசை திருத்த முடியும் என நடிகை விந்தியா பேசியுள்ளார்.
சென்னையில் காவல்துறையினர் அனுமதி இன்றி பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது.
டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து சென்னை அண்ணா சாலையில் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு
எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என பாஜக கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா தன்னை தகாத இடங்களில் தொட்டு தாக்கியதாக நடிகை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநகராட்சியின் மேயர் தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே ஒரு வழியாக நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பேருந்தில் ஒரு ரூபாய் சில்லறை தரவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்கும் பிரபல மெக்கின்சி நிறுவனம் தனது நிறுவனத்திலிருந்து 2 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக
சுவாசித்தல் வாழ்தலுக்கு மிக அடிப்படையான ஒன்று. சுவாசிப்பதற்கு நாம் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறந்ததிலிருந்தே நாம் சுவாசிக்கிறோம். அதனை
தமிழகத்தில் முதல்முறையாக பெண் எஸ். ஐ ஒருவர் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதை அடுத்து அந்த சிங்க பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து
ரூபாய் 800 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட சென்னை சேர்ந்த நிதி நிறுவனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம்
load more