உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு 'தமிழ்' என்ற எழுத்தை டாட்டூவாக வரைந்து டாட்டூ கலைஞர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.உலக தாய்மொழி
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடர் சர்வதேச வேலை மோசடியில் ஈடுபட்ட இருவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.மும்பை: தமிழ்நாடு, மகாராஷ்டிரா,
பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பயங்கர ஆயுதங்கள்
சென்னையில் பிளம்பர் போல் நடித்து மூதாட்டியின் வீட்டிலிருந்த 40 சவரன் நகையை திருடி சென்றவரை பெங்களூருவில் சென்னை போலீசார் கைது செய்து
சமீபத்தில் வெளியாகிய தனுஷின் 'வாத்தி', 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ்
கரூர் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் பலியாகியுள்ளது. இதனால் சிறுத்தையாக இருக்குமோ என்
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் கால தாமதங்களை குறைக்க ஏ - சிடிஎம் என்ற புதிய மென்பொருள் இன்று முதல் செயல்பாட்டிற்கு
கதையை ஹீரோவை வைத்து நகர்த்துங்கள் எனவும், சினிமாவில் இறங்கும்போது அனுபவத்தோடு இறங்குங்கள் எனவும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.சென்னை: நடிகர்கள்
நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில், எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால கதவை தொட்டதாக பொறியியல் மாணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
குமரியில் கடந்த சில ஆண்டுகளாக மீன் வளர்க்கும் உரிமம் வழங்க அரசு தடைவிதித்துள்ளதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் தூர்வாரப்படாமல் செடி,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல்
உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 'பன்மொழிக் கல்வியின் அவசியம்' என்ற கருப்பொருளை வலியுறுத்தி யுனெஸ்கோ இன்று தாய்மொழி தினத்தை
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர்:
வேலூரில் இன்டாஸ்கிராம் தோழிக்கு பரிசளிப்பதற்காக பக்கத்து வீட்டில் நகைகளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.வேலூர்: வேலூர் அடுத்த சித்தேரி
load more