அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.சென்னை: தென் மாவட்டங்களில்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதி வயலில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.தென்காசி: கேசவபுரம்
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் ஷர்மா ராஜினாமா செய்துள்ளார்.டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு (பிசிசிஐ) தலைவராக சேத்தன்
காட்பாடியில் ஆசிரியர்கள் சிரமமின்றி பாடம் எடுக்க டிஜிட்டல் போர்டு வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில்
எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்க பணிகளுக்கான ரூ.4,442 கோடி டெண்டரை பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளதாகவும், இது
விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை: நடிகர் விஜய்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு இரவு நேரத்தில் பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல் துறையினர் தேடி
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானையை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு
பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
பெயிண்டிங் கலை வடிவமைப்பை இளைஞர்கள் கற்றுக் கொள்ள பெயிண்டிங் பாடப்பிரிவை கல்லூரி பாட பிரிவில் சேர்க்க வேண்டுமென தமிழ்நாடு பெயிண்டிங்
மண்ணையும் சுற்றுச்சூழலையும் காக்கும் மண்ணின் மரங்களை பொதுமக்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்
உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும்; எனவே, மகா சிவராத்திரி விழாவில் தங்களை குல சாமி பூஜை செய்ய அனுமதிக்கக் கோரிய மனு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மூதாட்டி ஒருவரை கை சின்னத்துக்கு வற்புறுத்தி
வேட்டையாட சென்றபோது, கர்நாடக மாநில வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததாக கூறப்பட்ட தமிழக மீனவர் ராஜாவின் உடல் ஆற்றிலிருந்து
சென்னையில் திமுக இளைஞர் அணி தலைமையகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் இளைஞர்
load more