சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லைட் ஹவுஸ் – பூந்தமல்லி, மாதவரம் –
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ. ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதியன்று ராணுவ வீரர் பிரபு அந்த பகுதி திமுக கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களால்
ஈரோடு: ஈபிஎஸ் ஆதரவாளர் கே. பி. முனுசாமி ரூ.1கோடி கேட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கோவை: கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரு நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை
நெல்லை: அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை என அம்மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி
டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து
சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று
திரிசக்தி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூரில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர
சென்னை: சென்னையில் 272-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதிக்கு அருகில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த
மேஷம் ஆபீஸ்லயோ அல்லது பிசினஸ்லயோ முன்னால ஏற்பட்டிருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். நீங்க செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை
ஜெனீவா: உலகளவில் 67.82 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.82 கோடி
load more