திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏ. டி. எம். மில் கொள்ளையடித்தவர்கள் திருப்பதியில் டாடா சுமோ காரை திருடி வந்தது தெரிய வந்தது. டாடா சுமோ
லக்னோ: உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் எஸ். ஆர். எம். பல்கலை. யில் சிறப்பு பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, எஸ்.
குஜராத்: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.34 குறைந்து
சென்னை: இளம்பெண் கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்கக் கோரி அவரது தாத்தா சிவாஜி பட்டேல் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். பெற்றோரால்
சேலம்: தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திரப்பதிவு பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பைக் மீது லாரி மோதியதில் 12ம் வகுப்பு மாணவன் புரக்கான் உயிரிழந்தான். விதிகளை மீறி எதிர்திசையில்
டெல்லி: நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில்
சென்னை: இடைத்தேர்தலில் பாஜகவிடம் இருந்து பழனிசாமி விலகி நிற்கிறார்; தேர்தல் முடிந்ததும் இணைந்து கொள்வார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.
கடலூர்: பண்ருட்டியில் இருசக்கர வாகனத்தில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. ஈரோடு கிழக்கு
நாமக்கல்: குமாரபாளையம் கொங்குநகர் பகுதியில் வீடு புகுந்து 120 சவரன், ரூ.3 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஐ. டி. ரெய்டு நடைபெற்று வருகிறது. சிக்மா ஹெர்பல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சிறுனியம் கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு பணிமனை அருகே அரியவகை 5 ஆந்தைகள் பிடிபட்டன. பிடிபட்ட அரியவகை 5 ஆந்தைகளை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
load more