கூடுதலாக 9 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என ரிசர்வ் வங்கி தகவல்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறையை வருமானவரித் துறை அமைத்துள்ளது
எலவனாசூர்கோட்டையில் பாமக கள்ளக்குறிச்சி மாவட்ட வன்னியர் சங்க தலைவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் போலீசார்
இன்று பங்கு சந்தையில் Shree Renuka Sugars Ltd நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை இன்று பங்குச் சந்தையில் 2 ஆண்டில் 370% மல்டிபேக்கர் லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு
அதானியுடன் தொடர்புடைய நிறுவனம் என குற்றம்சாட்டப்பட்டுள்ள எலாரா கேபிடல் நிறுவனத்தை இங்கிலாந்து அரசு கண்காணித்து வருவதாக தகவல்.
தொழிலதிபர் கவுதம் அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று பங்குச் சந்தையில் KPIT Technologies Ltd பங்கின் விலையானது பங்கு வர்த்தக அமர்வின் ஆரம்ப மணிநேரங்களில் 4%க்கு மேல் உயர்ந்ததால் இன்று ட்ரெண்டிங் பங்காக வலம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
அரசின் அறிவிப்புகள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதில் தான் மொத்த வெற்றியும் அடங்கி இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின்
ஒரு இடைத்தேர்தலை இந்த அளவுக்கு பயந்து எந்த ஆளுங்கட்சியும் எதிர்கொண்டதாக சரித்திரம் கிடையாது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு கை கொடுக்க தவறிவிட்டது என ஜிகே வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் கட்டண முறைக்குப் பதிலாக ஜிபிஎஸ் கட்டண முறையைக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.
திமுக ஆட்சியில் 15 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அதிமுக துணை
கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மணிகண்டனும், சிந்தும் எதிர்பாராவிதமாக பெற்றோர் ஆகிவிடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையை தனி ஆளாக மணிகண்டன்
load more