சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. டெல்டா
சிரியா: சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்த்த நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 76 பேர் உயிர்
டெல்லி: மக்களவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் அவையை சபாநாயகர் ஓம். பிர்லா 2 மணி வரை ஒத்திவைத்தார். அதானி விவகாரம் தொடர்பாக
டெல்லி: துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் பிழைகளை திருத்தும் பணி முடியவில்லை என சிபிஐ தகவல் அளித்துள்ளது. பிழைகளை
மதுரை: அண்ணாநகர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் குணசீலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓட்டலில் பணியாற்றிய சேலத்தைச்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வள்ளலார் தினமான நேற்று மதுபானம் விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 500 மதுபாட்டில்கள்
சென்னை: அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். பன்னீர்செல்வம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் எதிரே இருந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. குழந்தைகள் நித்ராஸ்ரீ,
சிரியா: சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழப்பு 111 ஆக இருந்த நிலையில்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே. சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக
டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அஸ்வினி உபாத்யாய்
டெல்லி: நாடு முழுவதும் எல். ஐ. சி., எஸ். பி. ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்
செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே 6 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினர். கடலரிப்பை தடுக்கக் கோரியும், மின்
load more