இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நீம் நிறுவன அனுசரணையில் வடகிழக்கு பகுதியில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படுமா? என்பது எல்லாருடை மனதிலும் ஏற்பட்டுள்ள கேள்வி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆட்சியாளர்களைப் பற்றி சிந்திக்காமல், இந்நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்தே அவற்றை
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை
எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும்
இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில் புதிய தோற்றத்தில் முற்கொடுப்பனவு அட்டை முறையை மீண்டும் அறிமுகப்படுத்த போக்குவரத்து
நெல் மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை எதிர்வரும் சிறு போகத்துக்கு ஒதுக்குமாறு விவசாய
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நேற்று ஆரம்பமானது.
2022 க. பொ. த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக் களம் அறிவித்துள்ளது. மேலும்
நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வருகிறார். கொழும்பில் நடைபெறும் நாட்டின் 75 ஆவது
விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு கிழக்கில்
load more