பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் உருவாக்கப்படும்.
பழங்குடியினரின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காக 15 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.
பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம். நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 79 ஆயிரம் கொண்டு நிதியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம்
மனிதக் கழிவுகளை அகற்றும் முயற்சியில் 100% இயந்திர பயன்பாடு இருக்கும்.
சிறு தொழில்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் தனி நிதி
உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா
அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் 2023 பட்ஜெட் என்று நிதி அமைச்சர் கூறினார்.
வருமானவரி செலுத்துவோர் மூன்று லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் மட்டும் வருமான வரி செலுத்தினால் போதும்.
உஜ்வாலா திட்டம் மூலம் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரதம மந்திரி கிஷன் யோஜனா திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் 11.4 கோடி விவசாயிகள் பயனடைந்து இருக்கிறார்கள்.
load more