இந்தியாவில் உள்ள ஆறுகளில் கூவம் ஆறுதான் மிகவும் மாசடைந்த ஆறு என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சி தலைவர் விஜயகாந்த் திருமண நாளுக்கு aனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
பஞ்சாப்பில் இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் 36 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.
கோயில் தேவஸ்தான கட்டிடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய, கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழனி முருகன் கோயில் கருவறையை புகைப்படம் எடுத்து, இணையத்தில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உலகாளவில் பிரசித்தியான பிரியங்கா சோப்ரா தனது குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அந்த போட்டோக்காள் தற்போது வைரலாகி வருகிறது.
load more