நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி இரண்டு நாள்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் கே. எல். ராகுலைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அ. ம. மு. க சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின்
ஒவ்வோர் ஆண்டும், குடியரசு தினத்தன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல்
உணவைச் சாப்பிடும் நேரம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். சிலர் வேகமாகவும், சிலர் பொறுமையாகவும் சாப்பிட்டுப் பழக்கப்பட்டிருப்பதுண்டு.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் இயங்கி வருகிறது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப்
மரம் ஏறுவது என்பது கீழே இருந்து பார்க்கும் அளவிற்கு சுலபமான விஷயம் இல்லை. முன்பெல்லாம் கிராமங்களில் சிறுவர்களுக்கு கூட மரம் ஏறும் பழக்கம்
தஞ்சாவூரில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் அரசு காப்பகத்தில் உள்ள, பெற்றோர் இல்லாத ஆதரவற்ற மாணவர்களின் சிலம்பம், யோக உள்ளிட்ட கலை
நாடு முழுவதுமே 74-வது சுதந்திர தினவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில், மாவட்ட
நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் திருவிழா வெகு சிறப்பாகக்
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் கல்லூரியில் அர்ஜுன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற பட்டியலின மாணவர் பயின்று வருகிறார். இவரை அண்மையில்
ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவின் தேசிய சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி உலக அளவில் சுற்றுலா மூலம் அதிக வருமானத்தைப் பெறும்
`அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை கண்டறிந்து, அவர்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக்கழக
சென்னை, சைதாப்பேட்டை ஆலந்தூர் ரோடு நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹயாத்பாஷா. இவருக்கு 17 வயதில் மகன் இருக்கிறான். அவன், கடந்த 24.1.2022-ம் தேதி
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற ஓர் ஆவணப்படத்தை பி. பி. சி வெளியிட்டிருந்தது.
load more