மருத்துவம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். சித்த
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியாகியுள்ளார். நேபாளத்தில் நேற்று சுதூர்பஸ்சிம் மகாணம், படா மாவட்டத்திலுள்ள
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை சுப்மன் கில் புரிந்துள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில்
பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு தற்போது ட்வீட் செய்துள்ளார். நடிகர் விஜய்
குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூன்று படைப்புகள் ஆஸ்கர் விருது விழாவின் இறுதி நாமினேஷன் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. திரையுலகைப் பொறுத்தவரையில் உயரிய விருதாக
புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை
அமைச்சர் நாசர் செய்த செயலை இதுவரை இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத காரியம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவள்ளூர்
நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள பதான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை
புனேவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 18 ஆம் தேதி புனேவில்
ஸ்மித் எனும் நபரின் நாய் துப்பாக்கியின் மீது குதித்து விளையாடியதில், காரை ஓட்டிச்சென்ற ஸ்மித் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். உலக நாடுகள்
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அப்தெல் சிசிக்கு திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். நாளை நாடு
‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம்’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 குறித்த அப்டேட் வெளிவருமென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த
சென்னையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் உலகின் மிகப்பெரிய மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான ப்ரீத்தி விஜய்
load more