சென்னை,ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஜலந்தர் தொகுதி காங்கிரஸ்
ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிமீ தொலைவில் வசித்து வந்தனர.
சென்னை,சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலிபோர்னியா,அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்கால பருவத்தின்போது, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் புயலானது பாதிப்புகளை ஏற்படுத்தி
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல்
சென்னைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,
திருவள்ளூர்திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்பாடி மேட்டு காலனி கிராமத்தை சேர்ந்தவர் இன்பநாதன் மனைவி ரமாதேவி (வயது 50). இவர் கடந்த 5
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுபிரகாஷ் (வயது 38). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து
சென்னை,இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம்,
கரூர்,கரூர் மாவட்டம் பூலாம்வலசில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டையை தடுத்து நிறுத்திய போலீசார், அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து
சென்னைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2
புனே,மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலில் தொடர்பில் இருந்தவர் சோட்டா ராஜன். அதன்பின் தனியாக
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றி வந்தவர் ஏழுமலை (வயது 47). தூய்மை பணியாளர். இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில்
காஞ்சிபுரம்காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்
load more