யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி கோவிலுக்கு பின்புறம் தொண்டமானாறு கரையில் இருந்து முதியவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில்
எம்பிலிபிட்டிய பனாமுர – ஓமல்பே பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை
யாழில் கோவில் பிரதமகுரு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது
டுபாய் சந்தையில் இலங்கையின் இளநீர் தேவை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க
இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, அதே போல் இராணுவ அதிகாரி சார்ஜென்ட் சுனில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதிவான் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு காலியில் இடம்பெற்ற அமைதிப்
இலங்கையில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உடலியல் நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு
நாளைய தினத்திற்கான (ஜனவரி -12) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை 2 மணித்தியாலங்களும் 20
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து, தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம். டெங்கு
நாளை (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கையொன்றை
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 12.1.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.10 மணி வரை பஞ்சமி.
மது போதையில் பாடசாலை அதிபரை தடியினால் தாக்கிய மாணவன் கைது : வவுனியாவில் சம்பவம் வவுனியா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர் ஒருவர்
நீர்கொழும்பில் போதைப்பொருள் வியாபாரம் காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண் திடீரென சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக
load more