மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு 4 நாட்களுக்குள் அடையாளம் தெரியாத
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. ஜோமேட்டோ பங்குகள் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.
தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது. சவரன்41,500 ரூபாயைக் கடந்துள்ளது நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் எடுத்து உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான குஞ்சன் பட்டிதீர்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய கிளார்க் பணிக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட பயணம் டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்குள் இன்று பிற்பகல் நுழைகிறது.
இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2021ம்
எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. கட்சியின் உட்சபட்ச அதிகாரம் பெற்ற குழு என்பதால் இந்தக்
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் சரிவுடன் காலையில் வர்த்தகத்தைத் தொடங்கி மாலையில் ஏற்றத்துடன் முடிந்தன. தகவல் தொழில்நுட்பம், வங்கி,
என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர். அவரின் நன்மதிப்பைக் கெடுக்க கோடிக்கணக்கில் பாஜக செலவிட்டாலும் அவர் அஞ்சமாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின்
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், திருமணமாகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில், டிரான்ஸ்போர்ட் அதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து
இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டு ஜூலை மாதம் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேறுவதற்காக
சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில், புத்தாண்டில் கணவரை குடிக்காதே என கண்டித்ததால் மனைவியை கழுத்தை இறுக்கி கொன்று, நாடகமாடிய கணவனை கைது செய்தனர்.
load more