கேமரூன் கிரீன் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
50 ஓவர்களுக்கான உலகக் கோப்பை இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த உலக கோப்பையை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில்
ஜெயதேவ் உனட்கட் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தல், டெல்லி அணி 133க்கு ஆல் அவுட் ஆனது. நடைபெற்று வரும் 2022/23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில் பி பிரிவில் இடம்
இலங்கை அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆட இருக்கிறதையடுத்து, இந்தியா
நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மட்டும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆட உள்ளது . இந்த இரண்டு அணிகளுக்கும்
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றாய் இழந்து பலத்த அடி வாங்கிய பாகிஸ்தான் அணி, தற்பொழுது நியூசிலாந்து
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் டி20 தொடர் ஐபிஎல் போல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிபிஎல் எனும் டி20 தொடரை நடத்தி வருகிறது!
இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி தலா மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது!
இந்திய அணி தனது உள்நாட்டில் இலங்கை அணியை எதிர்த்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாட முதலில் டி20 தொடரில்
இலங்கை அணி தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து தல 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது! இதில் முதலில் நடைபெறும்
இந்திய அணி தனது உள்நாட்டில் இலங்கை அணி எதிர்த்து தலா மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது! இதில் முதலில் நடைபெறும் டி20
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில்
இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது! இந்தத்
இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் இன்று மும்பையில் முதல் டி20 போட்டி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளம் அணியை கொண்டு விளையாடப்பட்டு
இந்திய டி20 அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தவறான யுத்தியை கையாள்வதாக கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை
load more