ரிஷப் பந்தின் உடல்நிலை விரைவாகவே நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து தமிழர் சாதனை படைத்துள்ளார்
புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிமகன்கள் அட்டகாசம் செய்ததால் போலீசார் தடியடி நடத்தியதில் பொதுமக்கள் படுகாயம்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர் இன்ஸ்டாகிராம் மூலம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
பல மாதங்களுக்கு பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இன்று புது வருட பிறப்பை முன்னிட்டு மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
வைகுண்ட ஏகாதசியின் பகல் பத்து வைபவத்தின் 10 ஆம் நாளான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் மோகினி அவங்காரத்தில் காட்சியளித்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் போதை ஒழித்து வேலைவாய்ப்பை உருவாக்கிட வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக காவலர்களுடனும், பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விடியற்காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில்
கஞ்சா பதுக்கல் எதிரொலியாக மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை மாநகராட்சிக்கே முன்னுதாரணமாக விளங்கும் வகையில் 179வது வார்டு திமுக கவுன்சிலர் கயல்விழி ஜெயக்குமார் செயல்பட்டு வருவதாக தகவல்கள்
load more