விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி உள்ளது. 18 வார்டுகள் கொண்ட இந்தப் பேரூராட்சியில் தி. மு. க 10, அ. தி. மு. க 3, அ. ம. மு. க 1,
இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த விமான நிலையத்தில், பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட விவாதம் சமீபத்தில் அனைவரின்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியம் சிறுவயல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக
இந்தியாவின் ஐ. டி திறமையை உலகுக்கு எடுத்துச் சொல்லி நிருபித்தவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. 76 வயதான அவர் தனது வெற்றி ரகசியத்தை இப்போது பகிர்ந்து
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த 24-ம் தேதி டெல்லியில் நுழைந்தது. இந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரை டெல்லிக்குள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசால் 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீலேவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு. என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
அத்தியாவசிய பொருள்களின் விலையுயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கிய காரணங்களால் பலரும் சொந்த மாநிலத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர்
ஏதோ ஒரு ஞாபகத்தில், ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மற்றொருவருக்கு மாற்றி அனுப்பி இருப்போம். `அய்யய்யோ தெரியாம அனுப்பிட்டேன்’ எனக் கூறி மெசேஜை
திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் கருமன்கிணறு அருகே கூத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (23). பி. காம் படித்திருக்கும் இவர், கடந்த
கையோடு கை கோர்ப்போம்:ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின் தொடர்ச்சியாக "அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்" என்ற
தி. மு. க சிறுபான்மை நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவர் முன்னாள் எம். பி மஸ்தான். இவர், சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். கடந்த 22-ம் தேதி
புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்திய தலைமைத் தேர்தல்
உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு நாள்களுக்கு முன்னர் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(99),
load more