கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைக் கேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை
புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.4.47 லட்சம் செலவில் தார் சாலை
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மான் கறி விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரை
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,970 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் TGT, PGT, PRT and non-teaching மற்றும் துணை
ஓ. பன்னீர்செல்வம் பக்கம் இருந்து விட்டு அப்பறம் எடப்பாடி பழனிசாமி பக்கம் போன சி. வி. சண்முகம் அரசியலை பற்றி பேச தகுதியில்லை என்றும் உதயநிதியை தனது
பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவிக
தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 78. டோலிவுட் சினிமாவில் ஏராளமான
மும்பையில் பிறந்த நாள் விருந்துக்கு அழைத்து சென்று சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆண் நண்பர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பையை
வேலூர் பகுதியை சேர்ந்த ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணம் வழங்கி 57 பேரிடம் ஒரு கோடியே 22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி ஆட்டமிழந்தபோது வங்கதேச வீரர்கள் கொண்டாட்டத்தில்
மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் தனக்கே உரிய சிறப்பான முத்திரை பதித்து சிறப்பான நிர்வாகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதுவே குட் கவர்னஸ்
மீண்டும் அதிகரித்த கொரோனா கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸின்
load more