தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனம் கேரள-தமிழ்நாடு எல்லைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் பலி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில் மாநில அரசு கொரோனா வைரஸ் பாதிப்பை
ஜனவரி 3ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் மாவட்ட
ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருங்கள் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது
நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்று முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக, பாரத் ஜோடோ யாத்திரையை அப்பல்லோ மருத்துவமனை அருகே நிறுத்தினார் ராகுல் காந்தி.
சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்து கட்டணம் ரூபாய் 4,999 என தனியார் பேருந்துகள் கொள்ளை அடிக்கின்றன என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்
ரேசன் கார்டு மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் கொரோனா வைரஸ் தங்களுக்கு
மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் சுமார் நேரம் 2 மணி நேரம் காத்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்று கின்னஸ் சாதனை செய்து உள்ள பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிறுப்பில் உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்துள்ளதால் குற்றால அருவியில் தண்ணீர் குறைந்து விழுந்து வருகிறது. இதனால் தென்காசி வழியாக
அடுத்தாண்டு ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை ஜே இ இ தேர்வு நடக்கவுள்ளது. இதற்காக டிசம்பர் 15 முதல் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என
load more