நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேயர் ப்ரியா முதல்வரின் கான்வாய் வாகனத்தில் ஃபுட் போர்டு அடித்தது ஏன் என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்
கோயில் முன்பு கடவுள் சிலைக்கு பிடிக்கும் கொடையை துர்கா ஸ்டாலினுக்கு பிடித்த சம்பவம் வைரல் ஆகியுள்ளது.
முருங்கை சீசன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், வரத்து குறைந்துவிட்டதால் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் நீங்களும் பயன்பெறலாம். முழு
பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்றைய எபிசோட்டில் தேர்தலில் ஜெயித்து கோபி, ராதிகாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று சபதம் எடுக்கிறாள் பாக்யா.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நல்லவர்தான். ஆனால் வல்லவர் இல்லை என புதுச்சேரி முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழக
அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தாய்லாந்துக்கு யானைகள் பாதுகாப்பு மையத்தில் தமிழக பாகன்கள் பயிற்சி பெற எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மதியம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோ குறித்து விராட் கோலி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
load more