திருப்பதி அருகே கல்லூரி மாணவி ஒருவர் ப்ளார்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை தீர்ப்பளிக்கப்பட்டு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளதை அடுத்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடத்தப்படலாம் என்று
குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்
குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என பாஜக அறிவிப்பு.
குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை
ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் வீட்டு அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் மாண்டாஸ் என்ற புயல் தோன்றி உள்ளதை அடுத்து இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
ஆந்திர மாநிலம் சித்தூரில் கணவன் கைவிட்டதால் விரக்தியில் 2 பெண் குழந்தைகளை எரித்து தாய் தற்கொலைக்குமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து 620 கிமீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளதாக தகவல்கள்
load more