www.dailyceylon.lk :
இலங்கை வந்தடைந்த 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

இலங்கை வந்தடைந்த 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி 41,678 மெட்ரிக்

நாட்டை விட்டு வெளியேறிய 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

நாட்டை விட்டு வெளியேறிய 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக வெளியேறியுள்ளதாக இலங்கை கணினிச்

இலங்கையில் 5G தொழில்நுட்பம் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

இலங்கையில் 5G தொழில்நுட்பம்

5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை! 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை!

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளது என மனுஷ நாணயக்கார இன்று

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம்,

குழந்தைகளுக்கு போஷாக்கு பை வழங்க நடவடிக்கை 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

குழந்தைகளுக்கு போஷாக்கு பை வழங்க நடவடிக்கை

ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போஷாக்கு பைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலி 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலி

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போது இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை

நாடு பெரும் சிக்கலில்! 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

நாடு பெரும் சிக்கலில்!

பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான நிலையிலுள்ளதாக வகைப்படுத்தியுள்ளதாகவும்,

பகிடிவதைகளை கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்! 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

பகிடிவதைகளை கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்!

பகிடிவதைகளை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல்

சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்

2021 க. பொ. த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும்

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது

மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது

அரச நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் 🕑 Sat, 03 Dec 2022
www.dailyceylon.lk

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   சிறை   மருத்துவமனை   பாஜக   கோயில்   நீதிமன்றம்   சமூகம்   திரைப்படம்   பள்ளி   வெயில்   நடிகர்   தண்ணீர்   வாக்குப்பதிவு   தொழில்நுட்பம்   சினிமா   விவசாயி   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவர்   புகைப்படம்   மழை   நரேந்திர மோடி   கொலை   காங்கிரஸ் கட்சி   வாக்கு   கோடை வெயில்   பிரதமர்   அரசு மருத்துவமனை   விளையாட்டு   சுகாதாரம்   மாணவி   காவலர்   இராஜஸ்தான் அணி   காவல் நிலையம்   பாடல்   நோய்   மதிப்பெண்   போராட்டம்   ரன்கள்   விக்கெட்   தேர்தல் ஆணையம்   திரையரங்கு   திமுக   கேப்டன்   சவுக்கு சங்கர்   போக்குவரத்து   முதலமைச்சர்   ஆசிரியர்   மைதானம்   உச்சநீதிமன்றம்   கூட்டணி   காவல்துறை கைது   ராஜஸ்தான் ராயல்ஸ்   ஓட்டுநர்   கடன்   காடு   இசை   எதிர்க்கட்சி   காவல்துறை விசாரணை   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   வாக்குச்சாவடி   பக்தர்   பிளஸ்   பிரச்சாரம்   பொதுத்தேர்வு   கட்டணம்   மொழி   பலத்த மழை   நாடாளுமன்றத் தேர்தல்   தெலுங்கு   வெப்பநிலை   வாக்காளர்   மாணவ மாணவி   சேனல்   கோடைக்காலம்   வானிலை ஆய்வு மையம்   எம்எல்ஏ   காதல்   ஐபிஎல் போட்டி   மருந்து   மருத்துவக் கல்லூரி   பொருளாதாரம்   வழிபாடு   லட்சம் ரூபாய்   பல்கலைக்கழகம்   போர்   போலீஸ்   தற்கொலை   சட்டவிரோதம்   குடிநீர்   பயணி   மலையாளம்   விமான நிலையம்   டெல்லி அணி  
Terms & Conditions | Privacy Policy | About us