டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
விழுப்புரம்: தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 1430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான
குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற
தஞ்சாவூர்: தஞ்சை அருகே புறவழிச்சாலை அமைப்பதற்காக சம்பா பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில், பயிர்களை அகற்றிவிட்டு, அதன்மீது மண்கொட்டி சாலை
சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் மு. க.
டெல்லி: உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று ஆர்டிஐ வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். சமூக
டெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் 50% இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி
டெல்லி: இந்திய ரயில்வேக்கான ஐஆர்எம்எஸ் தனித் தேர்வை யுபிஎஸ்சி அடுத்த ஆண்டு முதல் (2023) நடத்த உள்ளது. யுஎஸ்சியால் நடத்தப்படும், ஐஆர்எம்எஸ் இரண்டு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் வாட்ஸ் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னை
சென்னை: கிருஷ்ணா நீர், புழல் ஏரி, சோழவரம் உள்பட சென்னைகு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை 8
சென்னை: சென்னை மாநகரில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்கள் விரைவில் அதிக சொத்து வரி செலுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்: இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றுள்ள கூகுள் தலைமை நிர்வாகியான மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, என்னுள் ஒரு பகுதி
டெல்லி: கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து; சம்பவ இடத்துக்கு வந்த 12 தீயணைப்பு வாகனங்களில் 24 பேர் மீட்கப்பட்டனர்.
மும்பை: மும்பையின் மலாட் பகுதியில் உள்ள 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை
சென்னை: முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.
load more