கோலாலம்பூர், டிச 2 – எந்த வகையிலாவது நாட்டிற்கு சேவை செய்வதுதான் தமது கடமை என்பதை DAP தலைவர் லிம் குவான் எங் மறுஉறுதிப்படுத்தினார். அமைச்சர் பதவி
கிளந்தான், கோத்தா பாரு, குபாங் கெரியானிலுள்ள, HUSM மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையின், சுகாதார மையத்தில் நுழைய முற்பட்ட காரை தவிர்க்க
அமெரிக்கா, நியூயார்க் சிட்டியில், புதிதாக 300 iPhone 13 ரக விவேக கைப்பேசிகளை வாங்கிய ஆடவர் ஒருவர் 95 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை இழைப்பை சந்திக்க நேர்ந்தது.
கோலாலம்பூர், டிச 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை தமது அமைச்சரவை பட்டியலை அறிவிக்கவிருக்கிறார். அமைச்சரவை அறிவிப்பு
ஈப்போ, டிச 2 – மொரிஷியசில் அதிகமான வர்த்தக வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை மலேசிய இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மொரிசியஸ் தூதர் Jagdihwar Goburdhun
பாடாங் செராய், டிச 2 – பாடாங் செராயில் போட்டி இடுவதிலிருந்து நான் விலகிக் கொண்டேனா? நான் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என
மலாக்கா, டிச 2 – Tik Tok கில் ( டிக் டோக்) அறிமுகமான வயது குறைந்த பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக 20 வயது இளைஞனுக்கு 7 ஆண்டு சிறை மற்றும் இரு பிரம்படிகளை
கிளந்தான், குவாலா கெராயிலுள்ள, கம்போங் ஜோஹால் கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்று வட்டார மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
குவந்தான், டிச 2 – இன்று புதிதாக பதவியேற்ற பகாங்கின் 10 மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் மகன் நிஸார்
கோலாலம்பூர், டிச 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவை அறிவிப்பு இன்று இரவு மணி 8.15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மாலை 5
பிரதமர் : டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் துணைப்பிரதமர் 1 : அஹ்மாட் சாஹிட் ஹமிடி துணைப்பிரதமர் 2 ; ஃஃபடிலா யூசோஃப் The post அமைச்சரவை பட்டியல் appeared first on Vanakkam Malaysia.
புத்ரா ஜெயா, டிச 2 – புதிய அமைச்சரவை பட்டியலை எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். ஒற்றுமை
கோலாலம்பூர், டிச 2 – டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கும் புதிய அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே இந்தியர். சீனர்களின் பிரதிநிதித்துவம்
கோலாலம்பூர், டிச 3 – பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது குறித்து இரண்டு
காபுல், டிச 3 – ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபுலில் பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கிக் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் பாகிஸ்தான்
load more