இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இருபத்தி மூன்று லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியாக செய்யப்படவில்லை என அண்ணாமலை கூறியது
இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதையடுத்து கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு
பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற கோஷங்களை எழுப்பி வரும் நிலையில் ஒரே நாடு ஒரே மின் கட்டணம் என பீகார்
இஸ்ரோ சமீபத்தில் விண்ணில் ஏவிய வானிலை செயற்கைக்கோள் தனது முதல் படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில்
இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி சில்லறை வணிகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயம் மற்றும் காகித
மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மீது ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
ராஜஸ்தானில் மனைவியை இன்சூரன்ஸ் பணத்திற்காக கூலிப்படை மூலம் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை பணி புரிய வைத்து விட்டு வெளியே சென்று விடுகிறார்கள் என்ற
சமீபத்தில் விலை உயர்த்தப்பட்ட ஆரஞ்சு நிற பாலை அதிகம் கொள்முதல் செய்ய பால் முகவர்கள் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள் என பால் முகவர்கள் சங்க தலைவர்
ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் திமுகவினர் வெட்கி தலைகுனிய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணியாளர் போட்டித் தேர்வும், தமிழக பல்கலைக்கழகத் தேர்வும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட்டில் 3 சிறுமிகள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more