kanda sasti kavasam-தமிழ்க் கடவுள் என போற்றப்படுபவர் முருகன். முருகனின் அருள் பெறுவதற்காகவே இயற்றப்பட்டது கந்த சஷ்டி கவசம். அது துன்பங்களைப் போக்கும் கவசம்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Erode news, Erode news today-‘அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது’ என்று, பூசாரியிடம் பரிகாரம் கேட்க சென்றார் ஈரோடு மாவட்ட சேர்ந்த விவசாயி ஒருவர். அதற்கு பூசாரி,
gujarat assembly election , first phase tomorrow குஜராத் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்குகிறது.
சோதனைக் கொள்முதலின் போது சிறு வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கரூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
விவசாயிகள் தவணைத்தொகையை பெற பி. எம். கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்
தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவ் வீட்டை ,ஷர்மிளா முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் வருகிற 4ம் தேதி வருவாய் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற இருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Erode news, Erode news today-ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ். பி அலுவலக வளாகத்தில், ரேஷன் கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
Erode news, Erode news today- கோபி அருகே, மாணவியரை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வாகனம் கவிழ்ந்தது.
Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம் மூலமாக 82 ஆயிரத்து 849 மின் இணைப்பு எண்களுடன், ஆதார் இணைக்கப்பட்டு உள்ளது.
causes of brain fever,and solution நாகரிக காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு அளவே இல்லை. மூளைக்காய்ச்சல் நோய் எப்படி வருகிறது? அதற்கான தீர்வு என்ன என்பதைப்பற்றிப்
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புபடை பயிற்சி மையத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றனர்
தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான சீனாவின் அடக்குமுறைக்குப் பிறகு அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா டோக்கியோவில் வசிக்கிறார் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
load more