மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக பா. ஜ. க. ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி என்பவரை சென்னை நகரக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கைதுசெய்துள்ளது.
நாராயண் ஜெகதீசன்: ஐந்து போட்டிகளில் தொடர்ந்து ஐந்து சதம் அடித்து உலக சாதனை படைத்த தமிழக வீரர்ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து
சுமார் 20 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தாரின் 12 ஆண்டு காலக் காத்திருப்பும், பெருங்கனவும் மிக மோசமாகச்
சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக பா. ஜ. க. ஆதரவாளர் கிஷோர் கே. சுவாமி என்பவரை சென்னை நகரக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கைது செய்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 என்றவாறு நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கிமீ ஆழத்தில் அது ஏற்பட்டது.
நாராயண் ஜெகதீசன் விஜய் ஹசாரே தொடரில் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். ஏனெனில் இதுவரை உலகிலேயே மூன்று
இந்தக் குறைபாட்டைக் கொண்டோருக்கு பிறக்கும்போதே உடலின் கீழ்பாதி பகுதி இருக்காது. சக்கர நாற்காலி மூலமாகவும், கைகளைத் தரையில் ஊன்றியபடியும் நடக்க
இரானிய ஆட்சியாளர்களை வழிநடத்தும் மதகுரு தலைவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அந்நாட்டில் கட்டாய ஹிஜாப் அணியும் நடவடிக்கைக்கு எதிராக நடக்கும்
80களின் பிற்பகுதியிலும் 90களின் துவக்கத்திலும் பல தெலுங்குத் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக ஓடின. இதுதாண்டா போலீஸ்,
கோல்கீப்பர் அலிரேசா பெய்ரன்வாண்ட், தனது சக வீரரான மஜித் ஹொசைனியுடன் மோதிக் கொண்டதில் அவரது மூக்கில் ரத்தம் தோய்ந்தது. இதையடுத்து சில
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலராக நடராசன் நியமிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். ஐ. ஏ. எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் இப்படி
இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது சட்டமன்றத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், ஐந்து கோடி ரூபாய் செலவில் எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும்
'த்ரைலோக விஜேபத்ர' (Trailoka Vijaya Patra) இலைப் பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி செய்வதற்கான முன்மொழிவொன்றினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வரவு -
கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த மோதலையடுத்து கட்சித் தலைவர் கே. எஸ். அழகிரி ஒரு பக்கமாகவும் மற்ற மூத்த தலைவர்கள் மற்றொரு
load more