மதுரை: மதுரை மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் ஏற்படுத்தியது குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. மதுரை
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் முதல்வர்
சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் ராமனை பணிநீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு அளித்துள்ளார். தொலைதூர கல்வி இயக்ககத்தில்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10
டெல்லி: திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திரஜெயினுக்கு பிசியோதெரபிதான் தரப்பட்டது என்றும் மாசாஜ் அல்ல என்றும் சிசோடியா கூறியுள்ளார். சிறையில்
சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக
சென்னை: நவ.21-ம் தேதி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக
மதுரை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் வழக்கில் மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை மாற்ற வேண்டும். மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால்
காசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில்
காசி: தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியக்கிறேன் என்று இளையராஜா கூறியுள்ளார். காசியில் நடைபெற்று வரும்
சென்னை: திரைப்பட படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். காவல் உதவி ஆணையர் நேரில்
தாய்லாந்த்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெண்கலம் வென்றார். 3 முறை ஆசிய சாம்பியன் ஆன ஜப்பானின் ஹினா ஹயாடாவை 4-2
காசி: பல வேற்றுமைகளை கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவை கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. காசியை போன்று தமிழ்நாடும் மகத்தான
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உயர்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு
load more