அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிப்பு. அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து
வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு. சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது
அரசு மற்றும் தனியார் இடங்களை சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப்
750 கோடி வங்கி மோசடி வழக்கில் ரோட்டோமேக் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு. எழுதுபொருள் நிறுவனமான ரோட்டோமேக், பாங்க் ஆஃப் இந்தியா
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
நடிகை தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவவோ, அடிக்கடி
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என டிடிவி தினகரன் பேட்டி. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில்
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பா. ம. க. தொடர்ந்து கண்டித்து வருகிறது என பாமக தலைவர் பதிவு. காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு
தமிழகத்தில் 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துளளது. தமிழகம் முழுவதும் 67 லட்சத்து 23 ஆயிரத்து 682பேர் அரசு
அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர்
உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24
எம். ஜி. ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ. தி. மு. க. (இ. பி. எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? என ஆசிரியர் கீ. வீரமணி ட்விட். எம். ஜி. ஆர்.,
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையும்
நடிகர் அஜித்குமார் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கூற விரும்பும் கருத்துக்கள் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB-C போர்ட்டை படிப்படியாக வெளியிட மொபைல் துறை ஒப்புக்கொள்வதாக அரசு தெரிவித்தது. அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே
load more