கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில்
‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
சென்னை: தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் ரயில் தனது சோதனை ஒட்டத்தை இன்று தொடங்கி உள்ளது. அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில்
சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், மாநகராட்சி தனது வெள்ளக் கண்காணிப்பை மென்பொருள் மூலம் மேம்படுத்தி உள்ளது. அதன்படி, 200
சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலி
டெல்லி: மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தலி நடைபெற்றது. இதில், 7
சென்னை: உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் காணிக்கையை
சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு
உலகநாயகன் கமல் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வர் மற்றும் கலையுலகை சேர்ந்தவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி: வருமான வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி
சென்னை: தமிழ்நாட்டில் 14துணை மின் நிலையங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மேலும் 8 துணைமின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை: தமிழகத்தில் 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள
டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார். பொருளாதாரத்தில் பின்
சென்னை: தமிழ்நாட்டில், 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 12வது
load more