பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை 3:2 பெரும்பான்மையுடன் உச்ச நீதிமன்றம் திங்களன்று உறுதி செய்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 103.96 அடியாக உள்ளது.
'பிட்பி' குறித்து உங்களுக்கு தெரிந்தால், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டலாம். அதாவது, அவர்களது ஆட்டத்தை நீங்கள் அடக்கி
கடையம் அருகே 3 பேரை கடித்துக் குதறிய 8 வயது பெண் கரடியை காவல்துறை உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
Crime News in Tamil -இரவு நேரங்களில் காஞ்சிபுரம் பகுதியில் செயல்படும் ஆட்டோக்களை காவல்துறை அவ்வப்போது திடீர் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
BJP Annamalai -இன்று ஒவ்வொரு கட்சியின் ஐ. டி., விங்கும் சில நிமிடங்களில் தங்கள் கட்சியின் செயல்பாட்டை பல கோடிப்பேரிடம் கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், தி. மு. க., இப்போதே பூத் கமிட்டி அமைத்து வருகிறது.
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் உழவர் சந்தையில், கீழ்கண்ட விலைகளில் இன்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சாலையோர வணிகம் பெருகி வரும் தமிழகத்தில் இட்லி மாவும் ரோட்டோர விற்பனைக்கு வந்து விட்டது.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகள், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை சந்திரகிரகணம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில், 12 மணி நேரம் நடை அடைக்கப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசு செட் ஆப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் கேபிள் ஆபரேட்டர்கள் மோசடி செய்ததாக, தனி தாசில்தார் போலீசில் புகார் அளித்தார்.
பருவமழையின் போது மின் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க, விழிப்புடன் இருப்பது குறித்து மின்வாரியம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை பக்தர்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே. அது வியாபார பகுதி அல்ல என்பதால், அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர்
load more