டெல்லியில் குடிசைப்பகுதி மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட 3ஆயிரத்து 24 வீடுகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். டெல்லியில் உள்ள கர்காஜ் பகுதியில்
தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை
மும்பைப் பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. கடந்த 12 நாட்கள் வர்த்தகத்தில் 11 நாட்கள் உயர்வுடன்
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் (Whatsapp) கணக்குகளை முடக்கி மெட்டா (Meta) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை சட்டவிரோதமாக ஒதுக்கியதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்குத் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளரை காவல் உதவி ஆய்வாளராக பதவி இறக்கம் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக
நடிகைகள் குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் மற்றும் பா. ஜ. க பிரமுகர்களை ஆபாசமாக பேசிய தி. மு. க பேச்சாளரை கண்டித்து, அனுமதியின்றி போராட்டம்
வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஐடிஆர் (ITR Form) படிவத்தை கொண்டுவர மத்திய நிதிஅமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த படிவத்தில்
இபிஎப்ஓ சந்தாதாரர்களுக்கு தங்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் இருக்கும்போது, பென்சன் திட்டத்தில் (இபிஎஸ்1995) இருந்தும் பணத்தை
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 4 நாட்கள் உயர்வுக்குப்பின் இன்று சரிந்தன. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சர்வதேச சூழல் காரணமாக
சென்னை, தி நகர் பகுதியில் காதலிக்கு செருப்பு வாங்க சென்று, பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில், கடை ஊழியருக்கு கத்தி குத்து விழுந்தது பெரும் பரபரப்பை
சென்னை, மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், வயிற்று வலிக்கு சிகிச்சையளித்தபோது ஊசிப்போட்டதில், 15 வயது சிறுமி உயிரிழந்தார். தவறான சிகிச்சை என
சென்னை, பெரியமேடு பகுதியில் ஏ. டி. எம்மை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சித்தபோது, அலாரம் ஒலித்ததால் வாலிபர் சிக்கினார். சென்னை, பெரியமேடு, வீராசாமி
load more