ஓசூரில் பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு அனுபவமற்ற செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை
நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மற்றும் அந்தமான் இடையே தினசரி விமானம் இயங்கி வந்த நிலையில் திடீரென சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக
சென்னையில் தற்போது பருவமழை காரணமாக மழை வெளுத்து வரும் நிலையில் மழைநீர் வடிகால் திட்டம் வெற்றி அடைந்ததா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
ஒரே ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளித்து வருகிறது என்றும் கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் மக்கள் நீதி மையம் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் கருத்து கணிப்புகளை கடந்து வெற்றி பெற்று புதிய அதிபராகியுள்ளார் லூலா டி சில்வா.
ஒரே நாளில் பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்த கிட்டத்தட்ட 2,000 பேர் QR குறியீடு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
ராஜராஜசோழன் இந்துவா அல்லது சைவரா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்த நிலையில் தற்போது மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்
ட்விட்டரை வாங்கிய ஈலோன் மஸ்க், அந்த நிறுவனத்தில் தீவிர சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புக்கதவைத் திறந்து விட்டுள்ளார். இதுநாள்வரை ட்விட்டரின்
கடந்த ஆட்சியில் அதிமுக தமிழ்நாட்டையே சீரழித்த நிலையில் அதை தற்போது திமுக அரசு சரி செய்து வருவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனம் 90 நாட்கள் வரை இருக்கும் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மன்னர்கள் மற்றும் ராணியின் கட்சி என்றும் பாஜகதான் பொதுமக்களின் கட்சி என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் சமூக வலைதளத்தை 44 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து
உச்ச நீதின்ற தலைமை நிதிபதியாக டி. ஒய். சந்திரசூட் பதவியேற்கத் தடை கோரிய மனு தள்ளு செய்யப்பட்டுள்ளது.
load more