2023 ம்ஆண்டில் உலகிலேயே அதிகமான ஊதிய உயர்வு இந்தியாவில்தான் இருக்கும் என்று ஆய்வு சொல்கிறது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் நடந்த இரண்டு கார் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த கருப்பட்டிடத்தட்டை பகுதியில் ஏற்பட்ட நேருக்கு நேர் மோதலில் சுற்றுலாப் பயணிகள் 6 பேர் காயமடைந்து காஞ்சிபுரம் அரசு
புதிய காய்கறி சந்தை வளாகம் கட்டப்பட உள்ளதால் ஓரிக்கை பகுதியில் 210 கடைகள் கொண்ட தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு அதனை மேயர் மற்றும் துணை மேயர்
திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்க்கும்போதும் சரி, காதல் கதைகளைப் படிக்கும் போதும் சரி இனம் புரியா ஒரு பரவசம் வந்து மனதை ஆட்கொள்கிறது.
கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் வரும் 31ம் தேதி முதல் கோவா கடல்சார் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
காங்கயத்தில், வீட்டு கதவை உடைத்து, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ. 4.5 லட்சம் பணத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையத்தில் ரூ.2.97 கோடியில் 12 இடங்களில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழா, ரூ.57 லட்சத்தில் நலத்திட்ட
2022 டி20 உலகக் கோப்பையில் இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி இந்திய அணிதான்
காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது. காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, கடும்
மடத்துக்குளம் வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம், விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும் என, பள்ளி
load more