சென்னை: சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்ன்னேற்றத்தையும் உறுதிபடுத்தும் செயல் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
புதுச்சேரி: புதுச்சேரியில் இரவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர். ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில்
டெல்லி: பண வீக்கத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளி
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,
சென்னை: ஆவின் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகைக்கு இவ்வாண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த
சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சோழர் கால பாசன திட்ட ஏரி, குளங்களை சீர்செய்ய வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார். சோழர் கால பாசன திட்டத்தை செயல்படுத்தினால்
சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் அமைதியாக நிம்மதியாக, ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கோவை: அக்.31-ம் தேதி நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என கோவை மாநகர பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக
குஜராத்: ஒரே மாதத்தில் 3-வது முறையாக மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதமடைந்துள்ளது. குஜராத்தின் அதுல் ரயில் நிலையம் அருகே, காளை மாடு மீது மோதி
சென்னை: துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்கப் பசை, தங்க செயின்கள் சென்னை விமானநிலையத்தில்
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சுமார்
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள்
சென்னை: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அமைச்சர் துரைமுருகன், கே. என். நேரு, இ. பெரியசாமி
குஜராத்: குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடந்த
load more