சிங்கப்பூரில் இரண்டு நாட்களாக 13 வயது சிறுமியை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர். காணாமல் போன சிறுமி இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தால்
சிங்கப்பூரில் போதை பொருட்களை கடத்திய சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுத்தகட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அதாவது சுகாதார ஊழியர்களுக்கு இரு
கல்லாங்-பாயா லெபார் அதிவிரைவுச் சாலையில் (KPE) வியாழன் மதியம் (அக் 27) ஒன்பது வாகனங்கள் சங்கிலி தொடராக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 40
டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Zouk இரவு விடுதியில் மது அருந்திவிட்டு வீட்டிற்குச்
சிங்கப்பூரில் இந்த 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஊழியர் சந்தை தொடர்ந்து மேம்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்களை தவிர்த்து, மொத்த
சிங்கப்பூரில் கொடுமை செய்து மனைவியைத் தாக்கியதற்காக 57 வயதுமிக்க ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. தகராறு ஏற்பட்டபோது அந்த
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அக்.27 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நைஜீரியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஆலோசனையை
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் SHE BRILLIANCE அமைப்பின் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார். உரையின்போது பெண்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினார்.
வானத்தை தொடுவது போல உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிகப்பெரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மிகப்பெரிய
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) நேற்று (27/10/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி
கடந்த அக்டோபர் மாதம் 10- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமானப் படைத் தளத்தில் சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன்
load more