மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட 3 பேர்
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. புதுக்கோட்டை
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள தொழில்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதாரம்
தற்போது பாஜக துணைத்தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, 2011 முதல் 2014 வரை அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பதவி வகித்தார். ஜெயலலிதாவுடன்
புதுச்சேரியில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாமதமாக வருவதாக பொதுமக்கள் அதிகளவில் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அரசு தரப்பில்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே குல்மோஹர் விஹார் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் குப்தா என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என கூறிவந்த நிலையில், ஆண்களை காட்டிலும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, அனைவரும் சபரிமலைக்கு
புதுவை அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அரசின் சிறப்பு செயலர் கேசவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாவிதர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பக்தர்கள் அவதி அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2024க்குள், என்ஐஏவின்
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான
கேரளா மாநிலம் வயநாட்டில் ஒரு மாதத்திற்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது. வயநாடு மாவட்டத்தில் உள்ள சீரால் சுற்றுவட்டாரப்
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா ரெட்டி. இவரது மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு பொரசா ரெட்டி, பீமா ரெட்டி, பசவ ரெட்டி, ரேவம்மா ஆகிய 4
உத்தரப் பிரதேசத்தில் மூலிகை டீ குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச
load more