அயோத்தி ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறந்துவிடப்படும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
டிரோன்கள் மூலமாக ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை.
பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என்று உத்தர பிரதேச பெண் அமைச்சர் குலாப் தேவி அவர்கள் கூறியிருக்கிறார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா இன்று மோத இருக்கிறது.
அரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலீஸ் டி. ஜி. பி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என உத்தர பிரதேச பெண் மந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியா சீனா இடையேயான சமூக உறவுகளுக்கு எல்லையில் அமைதியும், நிலைத்தன்மையும் அவசியம் தேவை என மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 819 ஏக்கர் நில அளவீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் 3-ம் வகுப்பு மாணவன் தங்கம் வென்று அசத்தல்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப் பெண் கைது இமாச்சல பிரதேச போலீசார் அதிரடி.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சர்ச் நன்கொடை பணத்திற்கு ஆறு சதவீதம் ஜி. எஸ். டி விதித்ததாக பரவி வரும் செய்தி உண்மையா?
அசாம் மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் விதிகளை மீறி கிறிஸ்துவ மதத்தை போதித்த சுட்ட நாட்டை சேர்ந்த மூன்று பேர் மீது நடவடிக்கை.
load more