சம்பவம் 1:மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். தீபாவளி தினத்தன்று இவருடைய மகன் கங்காதரன் தொடர்ச்சியாக மது
உலகப் பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் தஞ்சாவூர், பெரிய கோயிலை எழுப்பியவர் ராஜராஜ சோழன். நுட்பமான ஆட்சி முறையைக் கையாண்டதன் மூலம்
ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெடாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என
தீபாவளிக்கு இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டாசு விற்பனை இருந்தது. இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் இருந்தாலும் பலரும்
கடந்த 15-ம் தேதி சென்னையில், மாணவர் விடுதி ஒன்றை திறந்து வைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தினரை
தூத்துக்குடி கோவில்பட்டி, இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் கணவர் தாமோதர கண்ணன். இவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல வடிவங்களில் நடைபெறுகிறது. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், வரதட்சணை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற
மத்தியப் பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமண்டி அஹிர்வார் (60). இவர் தன் மனைவி ராஜ்பியாரி (58) மகன்கள் மனாக் (33), மகேஷ் (30) ஆகியோருடன் வசித்து
சென்னையில் தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த
வாகன விபத்தில் அடிபட்டு இறந்துகிடந்த நபரை பொருட்படுத்தாமல், கீழே சிதறிக்கிடந்த தக்காளியை பொதுமக்கள் அள்ளிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில்
தமிழக அரசு சார்பாக இயற்றப்படும் சில சட்டங்கள் அதிரடியாகவும் இருக்கும்; சில காமெடியாகவும் இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு ‘பெண்களை பஸ்களில் 3
புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்களை சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆருத்ரா கோல்டு நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து நிதித் திரட்டி மக்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இரண்டு கார்களில் இருவர் உணவருந்த வந்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே
கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன் கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை
load more